14 June 2012

மனிதர்களின் மீது கருணை

நபிகள் நாயகம் (ஸல்..) அவர்கள் கூறினார்கள்: 'மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்'.

நூல்: ஸஹீஹ் புஹாரி - 7376